திருச்சி மாநகர் பகுதிகளில் வரும் 25, 26 ஆகிய தேதிகளில் தற்காலிக காய்கறி சந்தைகள் இயங்காது: மாவட்ட ஆட்சியர்

திருச்சி: ஊரடங்கு காரணமாக திருச்சி மாநகர் பகுதிகளில் வரும் 25, 26 ஆகிய தேதிகளில் தற்காலிக காய்கறி சந்தைகள் இயங்காது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட தேதிகளில் பழைய பால்பண்ணை பைபாஸ் சாலையில் மொத்த காய்கறி விற்பனையும் நடைபெறாது என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: