பெருந்துறை அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்ற 28 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

ஈரோடு: பெருந்துறை அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்ற 28 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 90 பேரில் 66 பேர் குணமடைந்துள்ளனர். அறிகுறியுடன் மருத்துவமனையில் 14 நாள் கண்காணிப்பில் இருந்த 10 பேரும் வீடு திரும்பினர்.

Related Stories: