ஆலங்குளம் அருகே அத்தியூத்து கிராமத்தில் கொரோனா கண்காணிப்பு மையத்துக்கு மக்கள் எதிர்ப்பு

ஆலங்குளம்: ஆலங்குளம் அருகே அத்தியூத்து கிராமத்தில் கொரோனா கண்காணிப்பு மையத்துக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தனியார் கல்லூரியில்  அமைக்கப்பட்டுள்ள கொரோனா மையத்தை அகற்ற கோரி பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories: