மும்பை கடற்படை தளத்தில் 20 வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக அதிகாரிகள் தகவல்

மும்பை: மும்பை கடற்படை தளத்தில் 20 வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த 7-ம் தேதி ஒருவர் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது 20 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முதலில் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு தொற்று இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: