சென்னை கண்ணகி நகரில் குடியிருப்பின் மொட்டைமாடியில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு

சென்னை: சென்னை கண்ணகி நகரில் குடியிருப்பின் மொட்டைமாடியில் இருந்து தவறி விழுந்து ஆறுமுகம் என்பவர் உயிரிழந்தார். போலீஸ் ரோந்து வாகனம் வந்ததாக கருதி அச்சத்தில் ஓடிய போது தவறி விழுந்து அறுமுகம் உயிரிழந்ததாக தெரிவித்தார்.

Related Stories: