இன்று காலை 10 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரிசர்வ் வங்கி ஆளுநர்

டெல்லி: ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் இன்று காலை 10 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார். வங்கிக்கடன், இ.எம்.ஐ.க்கு சலுககை உள்ளிட்டவற்றை கடந்த முறை சக்தி காந்த் தாஸ் அறிவித்திருந்தார்.

Related Stories: