விளையாட்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவிப்பு Apr 15, 2020 பிசிசிஐ ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மும்பை: கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. நாடு முழுவதும் வருகின்ற மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு : தமிழ்நாட்டு வீரர்களை புறக்கணித்தது பிசிசிஐ!!
டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட அணியை அறிவித்தது தென்னாப்பிரிக்கா