மானாமதுரை அருகே கீழமாயாழி கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது

மானாமதுரை: மானாமதுரை அருகே கீழமாயாழி கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது செய்யப்பட்டுள்ளார். கீழமாயாழியில் கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 300 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Related Stories: