கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகள், கட்டுப்படுத்துதல் பகுதியாக மாற்றி சீல் வைக்கப்படும்: மத்திய அரசு உத்தரவு

டெல்லி: கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகள், கட்டுப்படுத்துதல் பகுதியாக மாற்றி சீல் வைக்கப்படும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.  சீல் வைக்கப்படும் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறவும், உள்ளே வரவும் தடைவிதிக்கவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Related Stories: