மும்பை போராட்டம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் விசாரித்தார்

டெல்லி: ஊரடங்கு உத்தரவை மீறி மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பாந்திராவில் மக்கள் கூடியது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் விசாரித்தார். மேலும் இப்படி மக்கள் கூடுவது கொரோனாவிற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை பலவீனப்படுத்துவதாகவும், இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்ப்பதற்கு விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: