கயத்தாறு அருகே பரபரப்பு; எரிந்த நிலையில் மனித எலும்புகூடு கண்டுபிடிப்பு: கொலையா?...போலீஸ் விசாரணை
ஏரியில் மண் எடுப்பதை கண்டித்து லாரிகளை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்: பெரியபாளையம் அருகே பரபரப்பு
8 வழிச்சாலை மேல்முறையீட்டை வாபஸ் பெறக்கோரி கை, கால்களை கட்டி கொண்டு விவசாயிகள் நூதன போராட்டம்: சேலத்தில் பரபரப்பு
அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை கண்டித்து கோவையில் தொடர் போராட்டம்: மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு
இலவச மின்சாரம் பறிக்கப்படுவதை கண்டித்து காங்கிரஸ் சார்பில் மே 26ம் தேதி கருப்புக்கொடி போராட்டம்
சிஏஏக்கு ஆதரவாக இந்து முன்னணி சார்பில் பஜனை போராட்டம்
நாடு தழுவிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் எல்ஐசி நிறுவன பங்குகளை விற்பதை மத்திய அரசு கைவிட வேண்டும்: கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை
புறவழிச்சாலையிலேயே இறக்கி விட்டதால் தனியார் பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் திடீர் போராட்டம்
போளூர் தரணி சர்க்கரை ஆலை வழங்க வேண்டிய ₹26 கோடி நிலுவைத்தொகையை விரைவில் பெற்றுத்தர நடவடிக்கை கலெக்டர் உறுதியால் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்
சென்னை பெருநகர எல்லைக்குட்பட்ட இடங்களில் இன்று முதல் பிப். 28 வரை போராட்டம் நடத்த தடை: காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு
டெல்லி ஷாகின்பாக் போராட்டத்தை அப்புறப்படுத்த உச்சநீதிமன்றம் மறுப்பு: வழக்கை வருகின்ற பிப்.17-ம் தேதிக்கு ஒத்திவைப்பு...
அமைச்சர் தகவல் தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவையில்லை எனக் கோரி விரைவில் தமிழகம் முழுவதும் திக சார்பில் போராட்டம்
நுாதன போராட்டம் நடத்த பக்தர்கள் முடிவு குடந்தை நகராட்சி சீர்கேட்டை கண்டித்து 13ம்தேதி பொதுமக்கள் சாலை மறியல்
சாதிவாரி கணக்கெடுப்பு நிறைவேறவில்லையெனில் போராட்டத்தை தவிர வேறுவழி தெரியவில்லை: மத்திய, மாநில அரசுகளுக்கு ராமதாஸ் எச்சரிக்கை
குமரியில் தேசிய நெடுஞ்சாலைகள் சீரமைக்காததை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்துவேன் வசந்தகுமார் எம்.பி. பேட்டி
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக நாளை நடைபெற உள்ள திமுக போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுப்பு
தேவேந்திரகுல வேளாளர் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் முற்றுகை போராட்டம்: கே.எஸ்.அழகிரி அறிக்கை
லால்குடி அருகே கண்ணாக்குடியில் ரசாயன ஆலையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்: ஆலைக்கு அதிகாரிகள் சீல்
வனத்துறை அலட்சியத்தால் மேட்டூர் வனப்பகுதியில் அழிந்து வரும் விலங்குகள்: பொதுமக்கள் பரபரப்பு குற்றச்சாட்டு
மத்திய அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் 7ம் தேதி கருப்புக் கொடி போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு அறிவிப்பு