திருவண்ணாமலையில் நாளை முதல் தற்காலிக காய்கறி சந்தைகள் மூடல்: மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நாளை முதல் தற்காலிக காய்கறி சந்தைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். காய்கறிச் சந்தைகள், மளிகைக் கடைகள் மூடப்படுவதால் சந்தையில் மக்கள் குவிந்தனர் என கூறப்படுகிறது.

Related Stories: