கர்நாடகாவில் மேலும் 11 பேருக்கு கொரோனா உறுதி: எண்ணிக்கை 226 ஆக உயர்வு

பெங்களுரூ: கர்நாடகாவில் மேலும் 11 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில் தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 226-ஆக உயர்ந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

Related Stories: