ஜம்மு எல்லைப்பகுதியில் ஜெய்ஷ் - இ-முகமது அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி ஒருவர் கைது

ஜம்மு: ஜம்மு எல்லைப்பகுதியில் ஜெய்ஷ் - இ-முகமது அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டார். கைதான நபர் ஜெய்ஷ் - இ-முகமது அமைப்புக்கு உதவிகளை செய்து வந்தது போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Related Stories: