ஜார்க்கண்ட் மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் முதல் உயிரிழப்பு

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் கொரோனாவால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவினால் பாதிக்கப்பட்ட போகரோ பகுதியை சேர்ந்த 75 வயது முதியவர் இன்று காலை உயிரிழந்தார். இதுவரை ஜார்க்கண்டில் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: