குஜராத்தில் புதிதாக 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி

குஜராத்: குஜராத்தில் புதிதாக 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 4 பேருக்கு கொரோனா உறுதியானதால் குஜராத்தில் கொரோனா வைரஸால் பாதித்தோர் எண்ணிக்கை 179-ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: