நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை

டெல்லி: இந்தியா முழுவதும் ஏப்ரல் 14-ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை என தகவல் வெளியாகி உள்ளது. பல மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசிடம் விடுத்த வேண்டுகோளின்படி ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: