மதுரை கருப்பாவூரணியில் போலீஸ் தாக்கியதில் இறைச்சிக் கடை முதியவர் உயிரிழந்ததாக பொதுமக்கள் போராட்டம்

மதுரை: மதுரை கருப்பாவூரணியில் போலீஸ் தாக்கியதில் ராவுத்தர் என்பவர் உயிரிழந்ததாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இறைச்சி கடை நடத்திய ராவுத்தர் என்கின்ற 71 வயது முதியவரை 3 போலீசார் தாக்கியதில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது.

Related Stories: