சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் கொரோனா வார்டில் ஒருவர் உயிரிழப்பு

சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் கொரோனா வார்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த 9 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த 71 வயது நபர் உயிரிழந்துள்ளார்.

Related Stories: