இந்தியாவில் கொரோனாவால் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,301-ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,301-ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 336 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories: