ஹரியானாவில் மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சண்டிகர்: ஹரியானாவில் மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43-ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 8 பேரும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: