கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஒளிமயமான காலத்தை கொண்டு வர வேண்டும்: பிரதமர் மோடி உரை

டெல்லி: கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஒளிமயமான காலத்தை கொண்டு வர வேண்டும் என பிரதமர் மோடி கூறினார். ஏற்கனவே கைதட்ட சொல்லி இருந்த நிலையில், தற்போது மெழுகுவர்த்தி ஏந்தி நிற்க பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் எனவும் ஒன்று கூடி விளக்கு ஏற்ற கூடாது என கூறினார். அனைவரும் ஒன்றிணைந்து கொரோனவை வீழ்த்துவோம் என பிரதமர் மோடி கூறினார்.

Related Stories: