கேரளாவில் இருந்து 10 விசைப்படகுகளில் பாம்பன் வந்தடைந்த 77 மீனவர்கள்

ராமேஸ்வரம்: கேரளாவில் இருந்து 10 விசைப்படகுகளில் 77 மீனவர்கள் பாம்பன் வந்தடைந்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கை அடுத்து 77 பேரையும் பரிசோதித்து அவர்களை தனிமைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Stories: