தமிழகம் கேரளாவில் இருந்து 10 விசைப்படகுகளில் பாம்பன் வந்தடைந்த 77 மீனவர்கள் Apr 01, 2020 மீனவர்கள் Pampan கேரளா கொரோனா ராமேஸ்வரம்: கேரளாவில் இருந்து 10 விசைப்படகுகளில் 77 மீனவர்கள் பாம்பன் வந்தடைந்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கை அடுத்து 77 பேரையும் பரிசோதித்து அவர்களை தனிமைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
யானைகளுக்கான புத்துணர்வு முகாம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!!
உறியடி, பல்லாங்குழி, பரமபதம் உள்ளிட்ட விளையாட்டுகள் சென்னை சங்கமத்தில் இடம்பெறும் :கனிமொழி எம்.பி. பேட்டி
பயிற்சி மருத்துவர் இடங்களில் 20 விழுக்காடு இடங்களை கூடுதலாக்கி வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற பட்டதாரிகளுக்கு வழங்கிட வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
தொடரும் இலங்கைக் கடற்படையின் அராஜகம்..மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!