மதுரை அருகே கீழே கிடந்த 4 லட்சம் ரொக்கம்..: போலீசிடம் ஒப்படைப்பு

மதுரை: உசிலம்பட்டி ஜவுளிக்கடை தெருவில் கீழே கிடந்த 4 லட்சம் ரொக்கம் போலீசாரின் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உசிலம்பட்டி போக்குவரத்து காவல் ஆய்வாளர் அறுமுகத்திடம் ஓட்டுநர் பண்டி வழங்கியுள்ளார். அதனை அடுத்து டிஸ்பி ராஜாவிடம் பணம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் ஓட்டுநர் பாண்டிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories: