கொரோனா பாதிப்புக்கு மும்பையில் சிகிச்சை பெற்று வந்த 65-வயது மூதாட்டி உயிரிழப்பு

மும்பை: கொரோனா பாதிப்புக்கு மும்பையில் சிகிச்சை பெற்று வந்த 65-வயது மூதாட்டி உயிரிழந்தார். இந்நிலையில் மும்பையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5-ஆக அதிகரித்துள்ளது என அம்மாநில சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories: