காலை 10 மணிக்கு டெல்லியில் செய்தியாளர்களை சந்திக்கிறார் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ்

டெல்லி: ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் டெல்லியில் இன்று காலை 10 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார். டெல்லியில் உள்ள அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்.

Related Stories: