1 முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி..:தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: 1 முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. +2 தேர்வை எழுதாதவர்களுக்காக மீண்டும் ஒருமுறை தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும். தமிழக அரசின் தற்போதைய அறிவிப்பின் பள்ளிகள் ஜூன் மாத வாக்கில் தான் இனி திறக்கப்படலாம்.

Related Stories: