ஈரானில் சிக்கித் தவித்த 277 இந்தியர்கள் டெல்லி வருகை

டெல்லி: ஈரானில் சிக்கித் தவித்த 277 இந்தியர்கள் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். ஈரானை சேர்ந்த தனியார் விமானம் மூலம் 277 பேரும் அதிகாலை இந்தியா அழைத்து வரப்பட்டனர்.

Related Stories: