ஜப்பானில் நடைபெற இருந்த 2020 ஒலிம்பிக் போட்டிகள் தள்ளிவைக்கப்படும் என தகவல்

டோக்கியோ: ஜப்பானில் உள்ள டோக்கியோவில் நடைபெற இருந்த 2020 ஒலிம்பிக் போட்டிகள் தள்ளிவைக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் திட்டமிட்டப்படி வருகின்ற ஜூலை 24-ம் தேதி ஒலிம்பிக் போட்டிகளை பங்கேற்க முடியாது என்று ஆஸ்திரேலிய ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ள நிலையில் பல நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

Related Stories: