கொரோனா நிலையை இன்னும் நிறைய மக்கள் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை: பிரதமர் மோடி

டெல்லி: கொரோனா நிலையை இன்னும் நிறைய மக்கள் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உங்களையும், உங்கள் குடும்பத்தையும் காப்பாற்ற நீங்கள் வீட்டில் இருப்பது அவசியம் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: