இந்தியா எர்ணாகுளத்தில் உள்ள கேரள உயர்நீதிமன்றம் ஏப் 8-ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிப்பு Mar 23, 2020 கேரள உயர் நீதிமன்றம் எர்ணாகுளம் எர்ணாகுளம்: எர்ணாகுளத்தில் உள்ள கேரள உயர்நீதிமன்றம் ஏப்ரல் 8-ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைத்து நீதிமன்ற செயல்பாடுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து களமிறங்கும் இளம் நடிகர்: மக்கள் ஆதவுடன் வெற்றிபெறுவேன் சியாம் ரங்கீலா நம்பிக்கை
தேர்தல்கள், கட்சி அலுவலகம் கட்ட கடந்த 10 ஆண்டில் பாஜ ரூ.1 லட்சம் கோடி செலவு: கட்சியின் வருவாய் வெறும் ரூ.14,660 கோடி மட்டுமே
ஆளுநர் மாளிகையில் பெண் ஊழியரிடம் சில்மிஷம் மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார்: போலீசார் வழக்கு பதிவால் பரபரப்பு
விதிகளை மீறி நியமனம் டெல்லி அரசு நியமித்த மகளிர் ஆணைய ஊழியர்கள் 52 பேர் நீக்கம்: ஆளுநர் வி.கே.சக்சேனா அதிரடி
தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில் பெயர் சேர்க்க வாக்காளர் விவரங்களை பதிவு செய்ய அரசியல் கட்சிகளுக்கு தடை