இந்தியா முழுவதும் 75 மாவட்டங்களில் 80-க்கும் மேற்பட்ட முக்கிய நகரங்களில் 144 தடை உத்தரவு

டெல்லி: இந்தியா முழுவதும் 75 மாவட்டங்களில் 80-க்கும் மேற்பட்ட முக்கிய நகரங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசிய சேவைகள் தவிர அனைத்து சேவைகளும் அலுவலகங்களும் நிறுத்தப்படுவதாக மாநில அரசுகள் அறிவித்துள்ளது.

Related Stories: