கொரோனா வைரஸ் பாதிப்பு: பாட்னாவில் 38 வயதுடையவர் உயிரிழப்பு

பாட்னா: கொரோனா வைரஸ் பாதிப்பால் பாட்னாவில் 38 வயதுடையவர் உயிரிழந்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: