இந்தியா சுய ஊரடங்கை ஒட்டி வெறிச்சோடியானது நாட்டின் முக்கிய நகரங்கள் Mar 22, 2020 நகரங்களில் நாட்டின் டெல்லி :சுய ஊரடங்கை ஒட்டி நாட்டின் முக்கிய நகரங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, ஐரதாபாத் உள்ளிட்ட நகரங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. அனைத்து நகரங்களிலும் பேருந்து, ரயில், விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
குஜராத் கடற்பகுதியில் சுமார் ரூ.600 கோடி மதிப்பிலான 86 கிலோ போதைப்பொருட்களுடன் 14 பாகிஸ்தானியர்கள் கைது
பாஜ பிரமுகரின் உறவினர் வீட்டில் குண்டுவெடித்து பலர் காயம்: சிபிஐ நடவடிக்கை எடுக்காதது ஏன் என திரிணாமுல் காங். கேள்வி
உபி பல்கலைக்கழக தேர்வு: ‘ஜெய் ஸ்ரீராம்’ எழுதிய 4 மாணவர்களுக்கு 56% மார்க்: 2 பேராசிரியர்கள் சஸ்பெண்ட்
தெலங்கானா மருந்து கம்பெனியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 50 பேரை மீட்ட சிறுவன்: போலீசார், தீயணைப்புத்துறையினர் பாராட்டு
நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும் லோக் அதாலத் பற்றிய விழிப்புணர்வு உள்ளது: உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா பெருமிதம்
மிக்ஜாம் புயல் பாதிப்பு; தமிழ்நாடு அரசு கேட்டது ரூ.38,000 கோடி; ஒன்றிய அரசு ஒதுக்கியதோ ரூ.285 கோடி.! தொடர்ந்து வஞ்சிக்கும் பாஜ அரசு