இந்தியாவில் 5 பேரை பலி வாங்கிய கொரோனா வைரஸ் : ஜெய்ப்பூர் மருத்துவமனையில் முதியவர் உயிரிழப்பு

டெல்லி :இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே இந்தியாவைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த நிலையில், இத்தாலியைச் சேர்ந்த 69 வயது முதியவர் ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related Stories: