நாட்டில் நடைபெறும் அனைத்து விளையாட்டு நிகழ்வுகளையும் ஒத்திவைக்க மத்திய அரசு உத்தரவு

டெல்லி: விளையாட்டு போட்டிகள், வீரர்களை தேர்வு செய்வதை ஒத்திவைக்க மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஏப்ரல்.15 வரை ஒத்திவைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: