லால்பேட்டை கைகாட்டியில் சிஏஏ-க்கு எதிரான போராட்டம் மார்ச் 31-ம் தேதி வரை ஒத்திவைப்பு

கடலூர்: லால்பேட்டை கைகாட்டியில் சிஏஏ-க்கு எதிரான போராட்டம் மார்ச் 31-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 27 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories: