திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உள்ள திருமலையில் இருந்து பாபவிநாசம் செல்லும் சாலையில் இருக்கும் ஆகாச கங்கை தீர்த்தம் மற்றும் வேணுகோபால சுவாமி கோயிலுக்கு மத்தியில் உள்ள வனப்பகுதியில் யானைகள் கூட்டம் சாலையை கடந்து கடந்து சென்றது. அப்போது அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், பக்தர்கள் யானை கூட்டத்தை பார்த்து அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.