லண்டன் சென்றுவிட்டு கோவை திரும்பிய இளைஞர் ஒருவர் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதி

கோவை: லண்டன் சென்றுவிட்டு கோவை திரும்பிய இளைஞர் ஒருவர் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோவை மருத்துவமனையில் கொரோனா வார்டில் மொத்தம் 3 பேர் கண்காணிப்பில் உள்ளனர். 

Related Stories: