கொரோனா பாதிப்பு: கேரத்தில் மாநில நிதியை பயன்படுத்த அனுமதி கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் பினராயி விஜயன் கடிதம்

திருவனந்தபுரம்: கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த மாநில பேரிடர் நிவாரண நிதியை பயன்படுத்த கேரள முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார். கேரத்தில் மாநில நிதியை பயன்படுத்த அனுமதி கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.

Related Stories: