வடசேரியில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா சிலையை அகற்ற அதிமுகவினர் எதிர்ப்பு

நெல்லை: நாகர்கோவில் வடசேரியில் எம்ஜிஆர் சிலைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா சிலையை அகற்ற அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா சிலையை அகற்ற மாநகராட்சி உத்தரவிட்டதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Related Stories: