நாகாலாந்தில் பொது இடங்களுக்கு மக்கள் முக கவசம் சானிடைசர் உடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தல்

திமாபூர்: நாகாலாந்தில் பொது இடங்களுக்கு மக்கள் முக கவசம் சானிடைசர் உடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முக கவசம், சானிடைசர் வைத்திருப்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு நாகாலாந்து உள்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: