சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மூடப்பட்டிருந்த 3 கேலரிகள் 8 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் திறப்பு

சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மூடப்பட்டிருந்த 3 கேலரிகள் 8 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மண்டல அலுவலர் ரவிக்குமார் முன்னிலையில் கேலரிகள் திறக்கப்பட்டுள்ளது. 3 கேலரிகள் திறக்கப்பட்டதற்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Related Stories: