சபரிமலைக்கு மார்ச் 14-18-ம் தேதி வரை நடைபெறும் மாத பூஜைக்கு பக்தர்கள் வர வேண்டாம்: தேவசம் போர்டு

கேரளா: சபரிமலைக்கு மார்ச் 14-18-ம் தேதி வரை நடைபெறும் மாத பூஜைக்கு பக்தர்கள் வர வேண்டாம் என்று தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தேவசம் போர்டு முடிவு எடுத்துள்ளது.

Related Stories: