நெல்லை கல்லிடைக்குறிச்சியில் செவிலியர் கொலை வழக்கில் தூக்குவிதிக்கப்பட்ட 2 குற்றவாளிகளை ஆஜர்படுத்த ஆணை

மதுரை: நெல்லை கல்லிடைக்குறிச்சியில் செவிலியர் கொலை வழக்கில் தூக்குவிதிக்கப்பட்ட 2 குற்றவாளிகளை ஆஜர்படுத்த ஆணையிடப்பட்டுள்ளது. இருவருக்கும் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டதை உறுதி செய்யக்கோரி கல்லிடைக்குறிச்சி ஆய்வாளர் வழக்கு தொடர்ந்துள்ளார். தண்டனை பெற்ற இருவரையும் மார்ச் 17-இல் நேரில் ஆஜர்படுத்த சிறைத்துறைக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

Related Stories: