திருவண்ணாமலையை சேர்ந்த ரா.கண்ணகி என்பவருக்கு 'அவ்வையார் விருது'வழங்கினார் தமிழக முதல்வர்

திருவண்ணாமலையை சேர்ந்த ரா.கண்ணகி சென்னை: திருவண்ணாமலையை சேர்ந்த ரா.கண்ணகி என்பவருக்கு அவ்வையார் விருது வழங்கப்பட்டது. சமூக நலப்பணிகளை பாராட்டி தமிழக அரசு சார்பாக முதலமைச்சர் பழனிசாமி விருது வழங்கினார்.

Related Stories: