விளையாட்டு திட்டமிட்டப்படி ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெறும் என்று பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி அறிவிப்பு Mar 09, 2020 ஐபிஎல் சவுரவ் கங்குலி கிரிக்கெட் போட்டி பிசிசிஐ மும்பை: திட்டமிட்டப்படி ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெறும் என்று பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்துள்ளார். கொரோனாஅச்சுறுத்தல் காரணமாக ஐ.பி.எல். போட்டிகள் ஒத்திவைக்கப்படலாம் என்ற தகவலுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஹெட் – ரெட்டி அதிரடி ஆட்டம்; புவனேஸ்வர் குமார் அசத்தல் பந்துவீச்சு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் த்ரில் வெற்றி: 1 ரன் வித்தியாசத்தில் ராயல்ஸ் தோல்வி
ருதுராஜ், ரிங்குசிங்கை சேர்க்காதது ஏன்? உலக கோப்பை டி20 அணி தேர்வு குப்பையான முடிவு: ஸ்ரீகாந்த் காட்டம்