ஜம்மு-காஷ்மீரில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என கண்டறிய 400 பேர் கண்காணிப்பு

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்று கண்டறிய 400 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். சத்வாரி மற்றும் சார்வால் வட்டாரத்தில் 400 பேரும் தனி இடத்தில் தங்கவைக்கப்பட்டு உள்ளதாக முதன்மை செயலர் ரோகித் தகவல் தெரிவித்தார்.

Related Stories: