நிர்பயா குற்றவாளிகள் 4 பேரை தூக்கிலிட புதிய தேதி அறிவிக்கக்கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல்

டெல்லி: நிர்பயா குற்றவாளிகள் 4 பேரை தூக்கிலிட புதிய தேதி அறிவிக்கக்கோரி டெல்லி நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதிய தேதியை அறிவிக்கக்கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் சிறை நிர்வாகம் புதிய மனு தாக்கல் செய்துள்ளது.

Related Stories: