நிர்பயா குற்றவாளிகளின் உடல்நலம் குறித்து விசாரிக்க உத்தரவிட கோரிய மனு தள்ளுபடி

டெல்லி: நிர்பயா குற்றவாளிகளின் உடல்நலம் குறித்து விசாரிக்க உத்தரவிட கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. குற்றவாளிகளின் உடல்நலம் குறித்து விசாரிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு அறிவுறுத்தல் கோரி மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. முதலில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தை அணுக மனுதாரருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: